முட்டையின் விலையில் வீழ்ச்சி!

நாட்டில் சில பகுதிகளில் முட்டையின் விலை குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,…

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) கண்டிக்கு விஜயம் செய்த…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக டி.வி. சானக நியமனம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில்…

Clean Srilanka திட்டம் ஜனவரி முதல் ஆரம்பம்!

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின்(2025)  ஜனவரி முதலாம் திகதி முதல் ‘Clean Srilanka’ திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரையும் அவரது செயலாளரையும் பிணையில் விடுவிக்க உத்தரவு!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு…

நோர்வே தூதுவர்- சஜித் பிரேமதாச இடையில் முக்கிய சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும்  நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டினர்  ஆகியோருக்கிடையில் இன்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது….

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்  சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த…

மருத்துவர்களுக்கான ஓய்வு வயதை நீடிக்க அனுமதி!

அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதுடன் இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. குறித்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம்…

உப்பு இறக்குமதி தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

எதிர்வரும்  2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை…

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கபட்டு 75 ஆண்டுகள் பூர்த்தி!

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று  75 ஆண்டுகள்  பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர்  தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள…