
எதிர் கட்சித் தலைவரின் கல்வித் தகைமைகள் பாலாளுமன்றத்தில் சமர்பிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1…

குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது! ஜனாதிபதி தெரிவிப்பு!
வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்….

கொவிட் தொற்றில் மரணத்தவர்களை தகனம் செய்யும் தீர்மானம் ஒரு இனத்தை இலக்கு வைத்தது!
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற கடந்த அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை…

புத்தகயா மகாபோதி வழிபாட்டில் ஈடுபட்டார் ஜனாதிபதி !
இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) புத்த கயாவிலுள்ள மகாபோதிக்கு விஜயம் செய்துள்ளார். புத்த கயா மகாபோதியில்…

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்புகளை விலக்க நடவடிக்கை!
பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

எதிர்காலத்தில் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானம்!
எதிர்காலத்தில் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்…

ஜனாதிபதி கொடுப்பனவு உண்மைக்கு புறம்பானது! அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தல்!
ஜனாதிபதியின் கொடுப்பனவு என்ற பெயரில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தகைய வேலைத்திட்டம் தொடர்பில் சமூக…

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்…

புதிய சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது!
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு நாளை செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது. கல்வி தகைமை விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவு…

சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்காக புதிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு!
சபாநாயகர் பதவியை அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது. தேசியப்…