
வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு!
வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் யாழ் நகரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா ஆகிய 05…

பதவி விலகினார் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல!
சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம்…

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி இந்தியா விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, இந்திய…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! கையெழுத்திட்டது சஜித் அணி
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் இன்று (13) கையெழுத்திட்டனர். சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம்…

கலாநிதி பட்டம் தொடர்பில் பராளுமன்றம் விளக்கம்!
பாராளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டமை, குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும்போது ஏற்பட்ட தவறினால் ஏற்பட்டதாக இலங்கை பாராளுமன்றம்…

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். அதாவது சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள்…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்!
நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி…
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க…

அரசியலமைப்பு பேரவை அடிப்படை உரிமையை மீறியதாக கூறப்படும் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரையை நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவை…