உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்! முதல் போட்டியில் இங்கிலாந்து –  நியூஸிலாந்து மோதல்!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று அகமதாபாதில் ஆரம்பமாகின. முதல் ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்தை நியூஸிலாந்து அணி…

21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த  தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை புதிய திகதி வெளியானது!

க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான மாற்றப்பட்ட புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி…

பூசகரின் உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஹட்டன், கிலவட்டன் தோட்ட ஆலயப் பூசகரின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது என்று தோட்ட நிர்வாகத்தினர்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுகாதார மேம்பாட்டு அலகு திறப்பு விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினரும் (2023-2024) 1997 – 2004 க.பொ.த உ/த பழைய மாணவனுமான அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கன்…

இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு

இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடாவின் தூதரக அதிகாரிக்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் அந்த நாட்டுக் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்…

அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே கைதிகள் பரிமாற்றம் – ஐவர் விடுதலை

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 5 அமெரிக்க கைதிகள் கட்டார் தலைநகா் டோஹாவை திங்கட்கிழமை சென்றடைந்துள்ளனா்….

ஹெச்1பி விசா நடைமுறையில் மாற்றம் – வேட்பாளர் விவேக் ராமஸ்வாமி கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில், தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு விசா வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும்…

முருகானந்தா கல்லுரியில் முன் வீதிக் கடவையில் பொலிசாரின் பணி மிக மந்தமென குற்றச்சாட்டு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் சுமார் 550 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். முருகானந்தா ஆரம்பப் பாடசாலையில் 300 க்கும் அதிகமான மாணவர்கள் கற்கின்றனர். கற்றல்…

போலி நாணயத்தாளைக் கொடுத்த தருமபுரம் வர்த்தகர் கைதானார்!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவு செய்யும்போது வழங்கப்பட்ட பணத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது….