இலங்கையில் எலி காய்ச்சலால் 10000 பேர் பாதிப்பு!
இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 10000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரக்கோன் தெரிவித்துள்ளார். மேலும்…
மர்ம காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி! வடக்கில் துயரம்
யாழ் போதனா வைத்தியசாலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த…
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது…
பயங்கரவாதியால் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்! இஸ்ரேலில் 10 வயது சிறுவன் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில், பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறப்படுகின்றது. பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் பத்து…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் விபத்து! 10 வயது சிறுமி உயிரிழப்பு
பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (11) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்….
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்!
நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது…
நாட்டின் பல இடங்களில் மழை- இன்றைய வானிலை அறிக்கை!
இன்றைய வானிலை குறித்து சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறுகையில், வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக…
கிழக்கில் சட்டரீதியாகவே காணி விடுவிப்பு – இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை
ஆளுநர் செந்தில் எச்சரிக்கை! கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில்…
அரசினால் விற்கப்படும் நிறுவனங்களை வாங்குவதற்கு மக்கள் சார்ந்த பொது நிறுவனம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பங்குகளை வாங்கலாம்! இலங்கையிலுள்ள பொது நிறுவனங்களை மறுசீரமைக்கும்போது அந்நிறுவனங்கள் வெளிநாட்டு சக்திகளின் கைகளுக்குள் செல்வதை தடுக்கும் நோக்கில், அவற்றை இலங்கையர்களே கொள்வனவு செய்வதற்கு…
நாடா? அமைச்சுப் பதவியா? – மொட்டுக்கு ஐ.தே.க. பதிலடி
“ரணில் விக்கிரமசிங்க வலிந்து சென்று, மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை. அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர். எனவே, நாடா, அமைச்சுப் பதவியா என்பது குறித்து அக்கட்சியே…
