மீன்பிடிப் படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் பலி! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (13) காலையில்…

இந்திய- இலங்கைக் கடற்படை கூட்டுப் பயிற்சி- அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது சௌரா!

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல்,…

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை! குளியாப்பிட்டியவில் சம்பவம்

குளியாப்பிட்டியவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய – தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் குகேஷ்!

உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான…

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய தினம் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம – எல்பிட்டிய வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புத்தர் சிலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் உள்ள சரஸ்வதி சிலைக்கு முன்பாக புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க…

வடக்கில் பரவுவது எலிக்காய்ச்சல்! பரிசோதனையில் உறுதி

வடமாகாணத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தொற்று…

பொலிஸ் உத்தியோகத்தர் பலி! தம்புள்ளையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 9 பிரதான வீதியில் தம்புள்ளை, புலாகல பகுதியில் நேற்று மாலை (புதன்கிழமை 11) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ…