மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத…
வேனின் சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு!
ஓடும் வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாரகம பகுதியில் நேற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்…
பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
களுத்துறை கொஹொலான பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் பெண் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களு கங்கையில் பாத்திரம் கழுவச் சென்ற பெண் ஒருவரையே முதலை…
யாழில் எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது- வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர்…
நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் மூழ்கி நேற்றிரவு மூவர் காணாமற் போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என…
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலை? சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயன்றதாக பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என அவருக்கு…
13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்…
விபத்தில் 22 வயது இளைஞர் பலி- வவுனியாவில் சம்பவம்!
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்று (25) இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன்…
பிரதமர் ஹரினிக்கு எதிராக மனு தாக்கல்!
ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன, பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ருஹுனு…
