ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்.
சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றிருந்த அவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
