
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது! ஐக்கிய நாடுகள் சபை!
உலகின் பணக்கார நாடுகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை குறைத்து வருவதன் காரணமாக, பஞ்சம் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில்…

விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது- கசகஸ்தான் நகரில் துயரம்!
கசகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அஜர்பைஜான் நாட்டின் தலைநகர்…

இன்று நத்தார் பண்டிகை!
இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பெத்லஹேமில் உள்ள ஒரு…

வரலாற்று சாதனை படைக்க நாசா முயற்சி!
சூரியனுக்கு மிக அருகில் சென்று வராலாற்று சாதனை படைக்க நாசா விண்கலம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் எனப்படும் விண்கலம் ஒன்று கடும்…

அமெரிக்கா வரை சென்று தாக்கும் பாலிஸடிக் ஏவுகணையை உருவாக்குகிறது பாகிஸ்தான்!
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை…

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை! ரஷ்ய ஜனாதிபதி!
உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022…

60வயது பெண் பாலியல் வன்புணர்வு ! 51 பேருக்கு இன்று தீர்ப்பு!
பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கிசெல் பெலிகாட்டின் பாலியல் வன்புணர்வு வழக்கில் ஏவிக்னான் நீதிமன்றம் இன்று, டிசம்பர் 19, தீர்ப்பு வழங்க உள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு…

மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் பலி!
மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்(18) மாலை 3.55க்கு, கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலெபன்டாவை நோக்கிச்…

ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!
புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் தயாரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்…

இலங்கையில் சேவைகளை விரிவுபடுத்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம்!
இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும்…