ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் தயாரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்…

இலங்கையில் சேவைகளை விரிவுபடுத்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம்!

இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும்…

பயங்கரவாதியால் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்! இஸ்ரேலில் 10 வயது சிறுவன் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில், பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறப்படுகின்றது. பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் பத்து…

மலேசியாவில் நடைபெற்ற நிகழ்வில் கௌரி ராஜனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற WIM Global விருது வழங்கும் நிகழ்வின் போது செல்வி கௌரி ராஜன்  Global Trailblazer விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற Women…

லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்ட…

தவறான காதலால் தற்கொலை செய்த இளைஞன்!

அமெரிக்காவில் AI பெண் கதாப்பாத்திரத்துடன் காதல் வயப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து…

தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

லெபனானை தளமாகக் கொண்ட போராளிக் குழுவான ஹிஸ்புல்லாஹ், இஸ்ரேலை இலக்கு வைத்து அண்மைக்காலமாக ஷெல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதால் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் எச்சரிக்கையுடன்…

இலங்கையின் வெளிநாட்டு கடன் குறித்து நிதி அமைச்சு விளக்கம்!

கடந்த  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக கடன் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்த பின்னர், இலங்கை தனது அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்தாது என்று…

ஆயுதங்கள் தயார் நிலையில் – புடின் விடுத்துள்ள எச்சரிக்கை!

தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரேனை அனுமதித்தால் அது ரஷ்யாவுடன் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் போரிடுவதற்குச் சமமாகும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…

வியட்நாம் புயலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

வியட்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளதுடன் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் 69 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சில்…