போர் நிலமையால் லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள்…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின்…

மத்திய கிழக்கின் விவகாரங்களை அந்தந்த பிராந்திய நாடுகளே சுதந்திரமாகத் தீர்மானிக்க வேண்டும்- சீனா!

மத்திய கிழக்கின் விவகாரங்களை அந்தந்த பிராந்திய நாடுகளே சுதந்திரமாகத் தீர்மானிக்க வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

ஈரானுடனான போர் நிறுத்தம் – கூட்டாகவே தீர்மானிப்போம் என டிரம்ப் தெரிவிப்பு!

ஈரானுடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க…

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி!

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு…

IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு!

IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அதன்படி ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார்…

கட்டார் தனது வான்பரப்பை பகுதி அளவில் திறக்க நடவடிக்கை!

கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் முதற்தடவையாக மட்டுப்படுத்தப்பட்ட…

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம்!

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று (07) டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும்…

ஈரானில் நிலநடுக்கம் பதிவு!

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல்…

ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது….