
இலங்கையின் வெளிநாட்டு கடன் குறித்து நிதி அமைச்சு விளக்கம்!
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக கடன் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்த பின்னர், இலங்கை தனது அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்தாது என்று…

ஆயுதங்கள் தயார் நிலையில் – புடின் விடுத்துள்ள எச்சரிக்கை!
தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரேனை அனுமதித்தால் அது ரஷ்யாவுடன் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் போரிடுவதற்குச் சமமாகும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…

வியட்நாம் புயலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
வியட்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளதுடன் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் 69 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சில்…

பிரித்தானியாவிற்கு கண்டனம் தெரிவித்த இலங்கை அரசாங்கம்!
லண்டனில் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், பிரித்தானியாவிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை…

இலங்கை தொடர்பான அறிக்கைக்கு ஆதரவளித்த ஐ.நா!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர்…

மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!
சீனாவில் ‘வெட்லேண்ட் வைரஸ்’ என அழைக்கப்படும் புதிய வைரஸ் ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால் மனிதர்களுக்குப் பரவுவதாகவும் இந்த வைரஸ் சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோயை ஏற்படுத்துவதாக அந்நாட்டு…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான…

பகிஸ்தானின் பல பகுதிகளில் நிலச்சரிவு!
பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு…

35 நாடுகளுக்கு இலங்கை வீசா இல்லாத வசதியை அங்கீகரித்துள்ளது!
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு…

எங்களைப் பலியிடத் துடிக்கின்ற சக்திகளைப் புறந்தள்ள வேண்டும்! – சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் அறிக்கை
“எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள்…