மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை- ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555ஆக உயர்வு!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலையில், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் ரெட் கிரசென்ட் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதால்…
ஈரானில் நிலநடுக்கம்!
ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10…
இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் லெபனானில் புதிய முற்றுகை!
இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், லெபனானில் மேலதிக மூலோபாய இடங்களை நோக்கி முன்னேறி அவற்றைக் கைப்பற்ற இஸ்ரேலிய இராணுவத்திற்குத் தானும் பிரதமர் பெஞ்சமின்…
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு…
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி (Ayatollah Ali Khamenei) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் இந்தத் தீர்மானத்தை…
ரியாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்!
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது. வெடிப்புச்…
ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியதில் இருந்து ஈரானின்…
மத்திய கிழக்கில் போர் பதற்றம்- இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு…
தெற்கு சைப்ரஸில் உள்ள பிரித்தானிய எல்லைக்குட்பட்ட இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
தெற்கு சைப்ரஸில் உள்ள பிரித்தானிய எல்லைக்குட்பட்ட இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலைட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில்…
குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அலி அல் சலேம் அமெரிக்கத் தளத்திலிருந்து…
