லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்- 31 பேர் உயிரிழப்பு!

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149…

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது- ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர் தேசியப் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி…

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம்- ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள அதேவேளை, ஐக்கிய அரபு அமீரகம் அங்கு சிக்கியுள்ள…

ஈரானுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் தீர்மானம்- வெளியிடப்பட்டுள்ள அறிக்கையால் நிலைமை தீவிரம்!

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு…

ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் இணக்கம்!

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு…

அமெரிக்கா, பிரித்தானியாவிற்குச் சொந்தமான எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்குச் சொந்தமான மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவற்படை தெரிவித்துள்ளதாக ஈரானிய அரச ஊடகமான…

ஈரானில் இணைய சேவை முடக்கம்!

ஈரானில் இணைய வசதிகள் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பின் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய…

புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்த டிரம்ப்!

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பை “பயங்கரமானது” என்று…

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் அண்ட்ரூ விடுவிப்பு!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார்,…

வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக கிம் ஜோங் உன் மகள்!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அடுத்த…