எத்தியோப்பியாவில் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் பலி!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில்…

பேசுபொருளாகியுள்ள விமான ஊழியர்!

அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண்…

ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று!

81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில்…

இலங்கையர்களுடன் மூழ்கிய கப்பல்!

ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த கப்பலில் 16 பேர் இருந்ததாகவும் அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று…

ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இலங்கை தமிழர்!

பிரான்ஸ் முழுவதும் பயணிக்கும் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் இலங்கை தமிழரான தர்ஷன் செல்வராஜாவுக்கு கிடைத்தது. இவர் பிரெஞ்சு கலாச்சார பாரம்பரியமாக கருதப்படும் பாண் உற்பத்தி…

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார் டிரம்ப்!

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார். இந்நிலையில், செனட்டர் ஜே.டி.வான்ஸ் அவரது போட்டித்…

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா!

கொலம்பியா அணியுடன் இன்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா அணி தனதாக்கிக்கொண்டது. குறித்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா…

யூரோ கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்!

  ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த…

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணை ஆரம்பம்!

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதான சுலக்சன்…