பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட…

சவுதி அரேபியாவில் மக்காவுக்கு புனித பயணம் சென்ற பேருந்து விபத்து!

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனித பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம்…

சரக்கு விமானம் வெடித்து விபத்து- அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. UPS நிறுவனத்திற்குச் சொந்தமான, மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற…

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி சூறாவளி- 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கல்மேகி என்ற சூறாவளி காரணமாக 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம்…

யாழை பூர்விகமாக கொண்ட பெண் கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு!

கனடா- கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்- நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா மற்றும்…

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் மேயர் தெரிவு!

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் மேயர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளரான ஸோஹ்ரான் மாம்டானியே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸோஹ்ரான் மாம்டானி நியூயோர்க்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அதில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கான் நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக…