எல் சால்வடோரில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர், பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று வீதம் அதிகரித்துள்ள நிலையில்,…
செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா
பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் செய்தித் தொடர்பாளர், ஒட்டாவியோ ரெகோ பரோஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 59 வயதான முன்னாள் இராணுவ ஜெனரலான ஒட்டாவியோ…
கொரோனா நெருக்கடி -ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்
கொரோனா வைரஸ் நெருக்கடியினால் ஏற்படும் நிதி மற்றும் உளவியல் அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் நோயிலிருந்து இறந்தவர்களின்…
நினைவுப் பதக்கம் வழங்கி ரஷ்ய ஜனாதிபதி
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்…
மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆரம்ப காலங்களில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வந்த நிலையில், கடந்த…
இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லியன் டொலர்கள் கடன்
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை…
கொரோனா வைரசை அழிக்கும் பிறபொருளெதிரியை உருவாக்கியுள்ள இஸ்ரேல்
கொரோனா வைரசை அழிக்கும் பிறபொருளெதிரியை (Antibody) உருவாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (ஐ.ஐ.பி.ஆர்) இதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு…
நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து
சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச்…
உலகமே உற்று நோக்கும் ஒரு வுஹான் பெண்!
பல வருடங்களாக வௌவால்களில் ஆராய்ச்சி செய்து வந்த சீனாவை சேர்ந்த “பேட் வுமன்” என்று அழைக்கப்படும் ஷி ஷெங்கிலி தற்போது உலகம் முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறார்….
பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா அகதிகள்
உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி வங்கதேசத்துக்கு அகதிகளாக…
