இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகம்!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு புதிய விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு…

கொக்குத்தொடுவாய் அகழ்விற்கு ரேடார் பயன்படுத்தக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் எதுவரை உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறிய ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப்…

நல்லூர் வீதிக்கு பூட்டு!

கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செட்டப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார். ஆலயத்தை சூழவுள்ள…

யாழில் சர்வதேச தரத்திலான சதுரங்க போட்டி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில்,…

கல்லறைகள் மேலிருக்கும் இராணுவமே வெளியேறு – முல்லையில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி இடையே இடம்பெறவுள்ள கலந்துரையாடல்!

வரிக் கொள்கை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரசாங்கம் வழங்கிய…

யாழில் பல மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில்…

இரு துருவங்கள் சந்திக்கவுள்ள முக்கிய தருணம் வெகு விரைவில்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சென் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு…

கட்டுநாயக்கவிலிருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் காணப்பட்ட மர்மப் பொதியால் பரபரப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து, விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

சர்வதேச கிரிக்கெட் சபைக்கு எதிராக மேன்முறையீடு!

உடன் நடைமுறையாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது….