திடீரென உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனா உறுதி

பிலியந்தலையில் வயோதிபர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். எனினும், அவர் உயிரிழந்த பின்னர் இடம்பெற்ற பி.சி,ஆர். பரிசோதனையின்போது அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. பிலியந்தலையில் திடீரென…

முடக்கப்பட்டது நாரஹேன்பிட்டி

கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் கொழும்பு – 05, நாரஹேன்பிட்டியில் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி முடக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…

இலங்கை வந்த வெளிநாட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இலங்கைக்கு வர முடியாமல் பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 73 பேர்,  விசேட விமானம் மூலம் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர். பங்களாதேஷின்…

இராணுவ வாகனம் மோதி பொலிஸ் சார்ஜண்ட் சாவு!

நாரம்மல – குளியாப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடஹபொல, கல்வங்குவ சந்தியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குளியாப்பிட்டியிலிருந்து நாரம்மல நோக்கிப்…

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது!

காலி – கொழும்பு பிரதான வீதியில் கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 5 கடற்படை சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிக்கொண்டு கடற்படைத் தலைமையகத்துக்குக்…

அபாய அறிகுறிகள் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க…

பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்….