யாழில் இடம்பெற்ற பாரிய விபத்து – ஆபத்தான நிலையில் சாரதி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து…

பாடசாலைகளில் புலனாய்வுப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை – இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு!

பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி ‘புதிய சமூக புலனாய்வுப் பிரிவு’ ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது….

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு விடுத்துள்ள அழைப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித்…

இலங்கைக்கு 150 மில்லியனை வழங்கிய உலக வங்கி!

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை…

இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு சவால் விடுத்துள்ள ஈ.பி.டி.பி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாடாளுமன்றுக்குள் அவதூறு பேசாமல் பொது வெளியில் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து பேச வேண்டும் என ஈழ…

பெரதெனியா பல்கலை மாணவர்களிடையே குழு மோதல்!

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ…

மாமனிதர் ரவிராஜின் நினைவு தினம்!

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள…

நாடாளுமன்ற விவாதத்தின் பின்னர் சதித்திட்டம் – இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடைவிதிக்கும் அபாயம்!

இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய…

கொள்ளைக் கூட்டத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – சஜித் ஆவேசம்!

ஆளும் மற்றும் எதிரணியினர் ஒன்றிணைந்து கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்த…

யாழில் திறந்து வைக்கப்படவுள்ள “சுகதேகம் ஆதுலர்சாலை”!

யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவம் ஊடான சுகதேகம் ஆதுலர்சாலை மருத்துவ சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவ சேவைக்கான மருத்துவ நிலைய திப்பு விழா நாளை 11.11.2023 இடம்பெறவுள்ளது….