
யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்!
யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த…

இலங்கை கிரிக்கெட் அணியை இயக்கும் குழு – தேர்வு குழு தலைவர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னால் குழுவொன்று செயற்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை…

கனடா- இந்தியா முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்றை இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெறவுள்ளதாக இந்திய…

மீண்டும் ஏற்படவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு கனியவள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!
எரிபொருள் கையிருப்பில் இல்லை என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக…

இலங்கை கிரிக்கெட்டின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம்!
இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கிரிக்கெட்…

வெள்ளை வானில் கடத்தி கொலை செய்வோம் – மக்களை அச்சுறுத்தி மன்னாரில் காணி அபகரிப்பு முயற்சி!
மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தைதானியம் சாண்ட்’ நிறுவனம் மன்னார் மாவட்டத்தில்…

மாணவர் போராட்டத்தையடுத்து அறிக்கையை திரும்பப் பெற்ற பல்கலை ஆசிரியர் சங்கம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்…

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது அரிய வகை கல்வெட்டு!
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டாத மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு, வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது….

நுவரெலியா தபால் நிலைய விற்பனை விவகாரம் – ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில்!
நுவரெலியா தபால் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலிய பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய…

விவாதம் இடம்பெறும் போதே கிரிக்கெட் தலைமைகள் பணம் பெற முயற்சி
இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்க கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக…