இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு விடுத்துள்ள அழைப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply