புதிய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு இன்று கூடுகிறது!

முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகத்தில் கூடவுள்ளது. இன்றைய சந்திப்பின் போது…

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிதி செலவீட்டை தெளிவுபடுத்திய ரொஷான் ரணசிங்க!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் இருந்து விளையாட்டு அமைச்சுக்கு கிடைத்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…

சர்வதேச கிரிக்கெட் சபைக்கு எதிராக மேன்முறையீடு!

உடன் நடைமுறையாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது….

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு விடுத்துள்ள அழைப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித்…

நாடாளுமன்ற விவாதத்தின் பின்னர் சதித்திட்டம் – இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடைவிதிக்கும் அபாயம்!

இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய…

கொள்ளைக் கூட்டத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – சஜித் ஆவேசம்!

ஆளும் மற்றும் எதிரணியினர் ஒன்றிணைந்து கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்த…

கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் இதுவே – கடுமையாக சாடும் சஜித்!

குடும்ப ஆதிக்கத்தினால் தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர்…

கிரிக்கெட் நிறுவன வீதி மூடல் – இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில்!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கவுள்ள நிலையில் மக்கள் போராட்டங்கள் எதுவும்…

கடும் விமர்சனங்களை நீதித்துறை மீது முன்வைத்த ரொஷான் ரணசிங்க!

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்காலக் குழுவின் மீதான வர்த்தமானியை இடைநிறுத்தி நேற்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதித்துறை மீது கடுமையான விமர்சனத்தை…

ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த…