லாஃப்ஸ் நிறுவனமும் விலை திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள முடிவு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ…

கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் விவசாயிகள்!

முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புனரமைக்குமாறும் கோரி கவனயீர்ப்பு…

கூரிய ஆயுதங்களுடன் தேவாலயமொன்றில் சந்தேக நபர் ஒருவர் கைது!

நீர்கொழும்பு தேவாலயமொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது ஈஸ்டர் ஞாயிறு தின நிகழ்வுகளின் போது இடம்பெற்றுள்ளது. ஈஸ்டர்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும்…

மோட்டார் வாகனம் மோதியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில் இடம்பெற்றுள்ளது. சிங்கபுர…

கேக் விலை தொடர்பான அறிவிப்பு!

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால், ஒரு கிலோ கேக்கின் விலையும் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் அறிவித்துள்ளது. பண்டிகை…

பொதுத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்!

பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் முடக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஸ்ரீலங்கா…

பணத்தை அச்சிட முடியாது – ரணில் அறிவிப்பு!

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…

விசேட பண்டவரி குறைப்பு – நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய அறிவிப்பு!

புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெரிய…

வைத்தியசாலையில் நிரம்பி வழிந்த உடல்கள் – அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்த உடல்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்…