இனி சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இல்லை : கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறியுள்ளார். நேற்றையதினம் கண்டியில்…

இலங்கையர் ஒருவர் அடிப்படைத் தேவைக்கான பணத்தொகை : வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா அவசியம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான…

சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி கண்ட இலங்கை!

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவல்கள் கூறுகின்றன….

நாட்டில் முட்டை இறக்குமதிக்கு வரையறுப்பு!

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 4 முதல் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள உணவகங்களில் விசேட சோதனை!

களுத்துறை – அளுத்கம உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் வாகனங்கள் விசேட சேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறையிலிருந்து அளுத்கம…

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற போர்வையில் காலாவதியான பொருட்கள் புழக்கத்தில் விடப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்…

இலங்கையில் வெளியான பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகள்!

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1000இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பெண்கள்…

யாழில் சொகுசு பேருந்துடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு (25.03.2024) இடம்பெற்றுள்ளது. சொகுசு பேருந்தொன்று வீதியில் சென்றவேளை…

ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும்: அனுரகுமார தெரிவிப்பு!

தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவில்…

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நற்செய்தி!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…