பொது மக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்று (01) மாலை அல்லது இரவு வேளைகளில் ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த…

விபத்தில் பலியான பல்கலைமாணவர்களின் உயிர்!

பதுளை – ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் 2 மாணவிகள் இன்று (01) துன்ஹிந்த பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 39…

பெண்ணொருவர் வெட்டிக் கொலை!

வாரியபொல – வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வாகொல்ல பண்டாரகொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 52…

மீண்டும் இலங்கைக்கு உதவிய சீனா!

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்…

மீகொடையில் துப்பாக்கிச் சூடு!

மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டில்…

தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது தீவாவளி வாழ்த்துச் செய்தியில்…

இலங்கையின் சுற்றுலா பயணிகளின் வருகையில் பாதிப்பில்லை!

அறுகம்பே சுற்றுலா வலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வழமைக்கு மாறான எந்தக் குறைவும் இல்லையென்று பிரதேசவாசிகள் மற்றும் சுற்றுலா பணிகளில் ஈடுபடுபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சில இஸ்ரேலிய…

லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்ட…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் கொழும்பு – காங்கேசன்துறை ரயில்!

கொழும்பு – கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன்…