எல்பிட்டிய தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு…

நாளை வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் நாளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தேர்தல்கள்…

தவறான காதலால் தற்கொலை செய்த இளைஞன்!

அமெரிக்காவில் AI பெண் கதாப்பாத்திரத்துடன் காதல் வயப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து…

தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஒருபோதும் செயல்படாது: ஜூலி சங் தெரிவிப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான…

மாணவர்களின் பஞ்சாயுதங்களைத் திருடிய தம்பதி கைது!

முன்பள்ளி மாணவர்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பஞ்சாயுதங்களை திருடிய குற்றச்சாட்டில் மஹியங்கனையைச் சேர்ந்த தம்பதியரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹிங்கனையில் உள்ள முன்பள்ளிக்கு தமது சிறிய மகளுடன் சென்ற…

சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய நாமல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். இன்று காலை 09.00 மணியளவில்…

இஸ்ரேலியர்களை தாக்க முற்பட்ட மூன்றுபேர் கைது!

இலங்கையில் தற்போது இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்…

வௌ்ள அபாய எச்சரிக்கை!

நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை சுமார் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை…

பல்கலைக்கழகத்தில் உயிரைப் மாய்த்துக்கொண்ட மாணவன்!

நேற்றிரவு (22) களனி பல்கலைக்கழக சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , கைது செய்யப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்…