அறுகம்பே குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கை!

அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மறு அறிவித்தல் வரை…

மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை!

அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்…

இருளில் மூழ்கிய கியூபா!

கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து, வீதிகளில் குப்பைகளைக் கொட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!

ராகம, தெவத்தையிலிருந்து தம்புவ சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 17…

வாகனங்களை திருப்பி வழங்கிய மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டதாகவும் அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு…

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 செப்டம்பர் மாதத்தில் -0.2% ஆகக் குறைந்துள்ளது. ஓகஸ்ட்…

மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறங்கியுள்ளது….

தமிழ் சினிமாத்துறை மீது திரும்பியுள்ள அரசு கவனம்!

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முன்னேறக் கூடிய வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று புத்தசாசனம், மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு,…

ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில்…