
மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!
சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம்…

இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல்,…

சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழு!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்று…

நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி நாட்டை மேம்படுத்துவதே எமது இலக்கு- எம்.பி இராமலிங்கம் சந்திரசேகர்!
‘நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, நாட்டை மேம்படுத்துவதே எமது இலக்கு’ என என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்!
சிலாபம், தெதுரு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நேற்று (01) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22…

மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி!
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரநகர் பகுதியில் மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது….

தேர்தலை முன்னிட்டு ஒருநாள் கடவுச்சீட்டு பெறும் சேவை நிறுத்தம்!
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம்…

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைபதம் அடைந்தமை சைவசமயத்திற்கு பேரிழப்பாகும்!
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறைபதம் அடைந்தமை சைவசமயத்திற்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர்…

தனியாக இருந்த பெண்கள் மீது அத்துமீற முயன்ற யாழ் நபர் நையப்புடைப்பு!
மாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம்…

ஜனாதிபதி அநுரவின் வியட்நாம் விஜயம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…