மகியங்கனை பகுதியில் சொகுசு பேருந்து விபத்து!

மகியங்கனை பகுதியில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் இன்று (14)…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் அலட்சியப்படுத்தியது மஹிந்தவின் தவறு- சரத் வீரசேகர!

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பை நினைவுகூரும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு…

நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இன்றையதினம்…

யாழ். பல்கலை மாணவர்களால் 2ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இரண்டாவது நாளான இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டது. அதன்படி…

ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!

இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 18ஆவது ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் திகதி முதல் தொடரும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது….

தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், கஞ்சி வழங்கல் நிகழ்வும் நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால்…

பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்!

பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் 10ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையிலும், தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…

யாழ். வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்- அச்சத்தில் மக்கள்!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் தொடந்து நடைபெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகளின்…