
துஷ்பிரயோகம் மற்றும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை!
துஷ்பிரயோகம் மற்றும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்- உணவு வியாபார நிலையங்களுக்கு விடுக்கப்ட்ட அறிவுறுத்தல்!
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆலயத்தில் அதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் வற்றாப்பளை…

வாள் வெட்டு சம்பவம்- ஒருவர் பலி!
எஹெலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30) இரவு இடம்பெற்றது. எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெந்துரன சந்திப்பில்…

உள்ளூராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி இன்று!
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று (30) நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், அந்தப் பெயர்களைக் குறிப்பிடும்…

இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும்…

நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவு- இலங்கை மின்சார சபை!
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மறுசீரமைப்பு பணிகள்…

நாடு திரும்பிய சிவலோகநாதனின் கைது விவகாரம்- கண்டனம் வெளியிட்டுள்ள அரசியல் பிரமுகர்கள்!
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை- பல குடும்பங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (29) மாலை முதல் இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சியும், பலத்த…

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர்!
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று (29) மேற்கொண்டார். இதன்போது…

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ வெலிக்கடை சிறையில்!
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை…