கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து நாட்டிற்கு வருகை தந்திருந்த…
பச்சிலைப்பள்ளி பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடகக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கூத்து இசை நாடகப் பெருவிழா!
வடமாகாணத்தில் முதல் தடவையாக பச்சிலைப்பள்ளி பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசைநாடக கலைஞர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கூத்து இசைநாடகப் பெருவிழா இடம்பெறவுள்ளது. இந்த பெருவிழாவானது 20.03.2026 அன்று…
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே நடைபெறும்!
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி…
வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் விரைவில் புனரமைக்க நடவடிக்கை!
வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்க எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வளமான நாடு –…
98ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா!
98ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று ஆரம்பமானது. சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லொஸ்…
டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்- விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி…
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும்!
ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சீனாவின்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு…
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த…
நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்!
பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது….
