ஊழல் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் சார்க்கோசி தோல்வி

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்கு எதிராக மேற்கொண்ட மேல்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார்.

இருப்பினும், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர் சிறைத் தண்டனை அனுபவிப்பதற்குப் பதிலாக, வழங்கப்படும் அடையாளத்தை அணிந்துகொண்டு வீட்டிலேயே சிறைவாசத்தை அனுபவிக்கலாம், எனத் தீர்ப்பளித்துள்ளது.

பணியில் இருந்து இருவரை இடைநீக்கம் செய்ததற்காகவும், ஒரு தனி வழக்கில் நீதிபதி மீது செல்வாக்குச் செலுத்த முயன்றதற்காகவும், 2021 இல் சர்க்கோசிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

67 வயதான இவர், சிறைத்தண்டனை பெற்ற முதல் பிரான்ஸ் முன்னாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply