இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம் முன்பாக சத்தியாக்கிரகப் பிரச்சாரம்!

இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை கிரிக்கெட் வளாகத்திற்கு முன்பாக பல குழுக்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் ஐசிசி…

இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் தேர்வுக் குழுவை ராஜினாமா செய்யவேண்டும்! விளையாட்டு அமைச்சர் தெரிவிப்பு!

நடந்து வரும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் ODI 33ல் இந்தியாவிடம் 302 ரன்கள் வித்தியாசத்தில் லயன்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக்…

ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுக்கள் – கிடைத்தது அனுமதி!

தற்போதைய விளையாட்டு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக கிரிக்கெட் உள்ளிட்ட நான்கு விளையாட்டுகளையும் இணைத்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில்…

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்! முதல் போட்டியில் இங்கிலாந்து –  நியூஸிலாந்து மோதல்!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று அகமதாபாதில் ஆரம்பமாகின. முதல் ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்தை நியூஸிலாந்து அணி…

21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த  தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று…

விளையாட்டு அமைச்சரின் கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சிதத் வெட்டிமுனி தலைமையில் 3 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள…

SLC க்கு  கிடைத்த நிதி குறித்து ஆராயப்பட வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்!

திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார். இதேவேளை உலகில்…

இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க தொடர்பில் நீதிமன்றின் மற்றுமொரு உத்தரவு!

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விசாரணைக் காலப்பகுதியில்…

இந்தியா-பாகிஸ்தான்: ஒத்திவைக்கப்பட்ட ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பம்..!

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை, நேற்று கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ்…

தேசிய ஒலிம்பியாட் போட்டியில் அக்/அந்நூர் மகா வித்தியாலய மாணவி சாதனை!

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு 10மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் இருந்து ஜே. இஸ்ஸத் பானு, எம்.எம்….