குருந்தூர்மலை விவகாரம்; தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே நிறுவப்பட்டது – சட்டத்தரணி தெரிவிப்பு!

குருந்தூர்மலையில் நிறுவப்பட்ட கல்வெட்டு சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குறித்த கல்வெட்டு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக…

யாழில் சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என தம்பட்டம் அடிப்பது தமிழர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்!

நாட்டின் அரசமைப்பை, சட்டங்களை, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி சண்டித்தனம் காட்டுவோர் கைது செய்யப்பட்டே தீருவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்….