காசாவில் சிக்கியிருந்த நான்கு இலங்கையர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு,…

ஹமாஸின் பணயக் கைதியான தமது இராணுவ வீராங்கனையை மீட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

காஸா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தரைவழித் தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த இராணுவ வீராங்கனை ஒருவரை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது….

பயங்கரவாதம் என்ற பெயரில் காஸாவிலும் இனப்படுகொலை!

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதம் என்ற பெயரில்…

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம்…

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். எகிப்து…

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள்…

வட காசா மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர்…

இஸ்ரேலின் காஸாத் தாக்குதலில் 13 பேர் பலி!

காஸாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் உட்பட ஏறக்குறைய 13 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஆறு…