வெளியாகவுள்ளது அதிவிசேட வர்த்தமானி!

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்…

கடும் விமர்சனங்களை நீதித்துறை மீது முன்வைத்த ரொஷான் ரணசிங்க!

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்காலக் குழுவின் மீதான வர்த்தமானியை இடைநிறுத்தி நேற்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதித்துறை மீது கடுமையான விமர்சனத்தை…

ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி!

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்…

ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவை பிரகடனம் நீடிப்பு!

இலங்கையில், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை…

சுற்றுலா விடுதிகளுக்கான குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகளில், அறையொன்றில் தங்குவதற்கும் உணவு வழங்குவதற்கும் அறவிடக்கூடிய குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்கும்  வர்த்தமானியை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

விரைவில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில்…

வெளியானது விசேட வர்த்தமானி!

இலங்கையில், பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம்,…

பௌத்த மயமாக்கலுக்குள் பறாளாய் முருகன் – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்திற்கு…

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன – வெளியானது வர்த்தமானி!

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி…

ஐந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! வெளியான விசேட வர்த்தமானி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று பாதுகாப்பு அமைச்சர்…