சஜித்துக்கு இடையூறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்! கிரியெல்ல கோரிக்கை !

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை…

நாடாளுமன்றில் அநாகரிகமாக கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் – எதிரணியினர் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை நோக்கி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த அநாகரீகமான கருத்தொன்றை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்-…

காலாவதியான பொருளாக மாறியுள்ள தற்போதைய அரசாங்கம்!

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் காலாவதியான பொருளாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் தற்போது திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த கிரியெல்ல, மக்கள் தேர்தலையே…