இன்று முதல் அமுலுக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச்சட்டம்!

நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை இன்று அங்கீகரித்துள்ளதுடன், இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச்…

இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து கார்டினல் ரஞ்சித் மனு தாக்கல்! 

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்  உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது…

இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து மற்றொரு மனு தாக்கல்!

புதிய இணையவழி  பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார, எஸ்.ஜே.பியின்…

இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது!

இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று  பிற்பகல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என சமூக…