நாட்டின் மசாலாத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி!

ஒரு காலத்தில் பிரதான வருமான ஆதாரமாக இருந்த நாட்டின் மசாலாத் தொழிலை புத்துயிர் பெறுவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பைஸ்…

ஜனாதிபதி செயலக பெயர் பலகைகளை காட்சிப்படுத்திய வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகள் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது….

இதுவரை பதினோராயிரம் பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளன: மனித உரிமை ஆணையம் 

மனித உரிமை ஆணைக்குழுவில் இதுவரை சுமார் பதினோராயிரம்  பொது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , இந்த முறைப்பாடுகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது – ஜனாதிபதி

இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இலங்கையர்களால் வெளிப்படுத்தப்பட்ட…