சூடானில் ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்குமிடையே பல நாட்களாக மோதல் நிலைமை நிலவி வருகின்றது. இந்தநிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் இராணுவ தளத்தின்…

சூடானில் உணவுத் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் சாவு

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல் காரணமாக, சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாட்டாலும், உடல் நலக் குறைவாலும்…

சூடான் உள்நாட்டு யுத்தத்தால் இடப்பெயர்வு அதிகரிப்பு

சூடான் இராணுவத்தினரிடையே நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக ஏறக்குறைய 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது….

சூடானில் மோதலுக்கு மத்தியில் ஏழு நாள் போர் நிறுத்தம்!

சூடானில் அதிகார மோதலில் ஈடுபட்டிருக்கும் இரணுவக் குழுக்களிடையே ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இரணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக…

வன்முறைக்கு மத்தியில் சூடானிலிருந்து 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

இராணுவத்தினருக்கிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் 13 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாகச் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….