நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பு சிறப்பு வழிபாடு

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை முருகப்பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

   


அதனைத் தொடர்ந்து வள்ளி – தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீது உள்வீதியிலும் வெளிவீதியிலும் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

You May Also Like

About the Author: digital