
13 ஆம் திகதி தருமபுரம் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய மூன்று டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
புளியம் பொக்கனை வண்ணாத்தியாறு மற்றும் கல்லாறுப் பகுதிகளில் இவ்வாறு கைது செய்யப்பட்ட சாதிகள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.