மியன்மார் அகதிகளை ரிஷாட் பதியுதீன் சந்திப்பு!

மியன்மார் அகதிகளின் நலன்களை விசாரிக்கவும், அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (21) மியன்மார் அகதிகளை சந்தித்தார்.

மியன்மார் அகதிகள் திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply