கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண் கைது!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…

கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த சுனாமி நினைவேந்தல் சிறப்பு ரயில்!

கடந்த  2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பெரலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களின்…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று தற்போது வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின்…

வழமைக்கு திரும்பிய மாத்தறை சிறைச்சாலை!

மாத்தறை சிறைச்சாலையில் பல கைதிகள் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை சிறைச்சாலையில்…

களுத்துறை சிறைச்சாலையில் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொல்காவ கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46…

நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஞாயிறு பள்ளி இறுதிப் பரீட்சைகள்!

பௌத்த தர்ம பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய ஞாயிறு பாடசாலைகளின் இறுதிப் பரீட்சைகள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறும் என…

நிபந்தனைகள் அற்ற காணி உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ் வருட வரவு செலவுத் திட்ட உரையின்போது முன்மொழிவு செய்யப்பட்ட, நிபந்தனைகள் அற்ற காணி உரிமைப் பத்திரம் வழங்கும் “உறுமய” நிகழ்ச்சி திட்டம்…

சுனாமி ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில்…

ஒன்பது வளைவு பாலம் அருகே ரயிலில் மோதி இளம் பெண் உயிரிழப்பு!

எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஒன்பது வளைவு பாலத்திற்கு அருகில் 21 வயதுடைய பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் கித்தலெல்ல…

பாதாளக்குழுக்களுக்கிடையில் மோதல் – இருவர் பலி!

பாதுக்க பிரதேசத்தின் துன்தான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலிலேயே குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என…