யாழ். செம்மணி அகழ்வும் வெளிப்படும் மனித எச்சங்களும்!

யாழ். அரியாலை – செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் நேற்று வரையில் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி – சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி…

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிரந்த ஜயலத், இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார். 2025…

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ரிச்சட் மார்லஸ் இன்று இலங்கைக்கு விஜயம்!

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை…

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பக்க குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின் போது,…

இரத்மலானை – பலாலி விமானசேவைகள் மீளவும் ஆரம்பம்!

இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. இதனடிப்படையில் குறித்த சேவையினை ஆரம்பிக்கும் முகமாக தகுதிகான் விமான சேவை…

இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை விரைவில் ஆரம்பம்!

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இலங்கையில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து அரசாங்க ஒப்புதல்களும் ஒழுங்குமுறை செயல்முறைகளும் இப்போது நிறைவடைந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர்…

தமிழ் தேசிய பேரவை-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து..!

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரு தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் (02) கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண…

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ரிச்சட் மார்லஸ் இலங்கைக்கு விஜயம்!

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது….

பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முன்மாதிரியாகவே தேசிய வரி வாரம் கொண்டாடப்படுகின்றது- ஜனாதிபதி!

பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முதல் முன்மாதிரியாகவே தேசிய வரி வாரம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய வரி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப…