ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்து தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘ஐரிஸ் டேனா’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட குழுவினரில் 32 பேர் கராப்பிட்டிய…

ஈரான் தலைவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இன்று (05) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார். ஈரான்…

யாழில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்றுமாறு கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்றுமாறு, வட மாகாண அதிபர் சங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வட…

யாழில் காணாமல் போன மீனவர்களுக்கு உதவிய இந்திய மீனவர்கள்- இன்னும் கரை திரும்பவில்லை!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்று காணாமல் போன மீனவர்கள் இருவரை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல்…

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், குறித்த வீட்டுக்கு மாத்திரம்…

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் அமெரிக்க தாக்குதலில் விபத்து- 84 பேரின் சடலங்கள் மீட்பு!

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த 84 பேரின்…

இன்றைய வானிலை அறிக்கை!

சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அம்பாறை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…

யாழ். தையிட்டி பகுதியில் இருந்து காணாமல் போன மீனவர்கள்- நடவடிக்கை எடுக்காத கடற்படையினர்!

யாழ். தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்….

ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ரத்து- நீதிமன்றில் அறிவிப்பு!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர்…

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்து- மீட்கப்பட்டோர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித…