நிலக்கடலைச் செய்கையாளர் பாதிப்பு

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் இம்முறை கல்மடுக்குளம் புனரமைப்புக் காரணமாக சிறுபோக நெற்செய்கை இடைநிறுத்தப்பட்டது. இப்பகுதியில் தமது வயல் நிலங்களில் நிலக்கடலைச் செய்கையில்…