இந்தியாவிலிருந்து கடத்திவந்த 227 கிலோ கஞ்சா – பொன்னாலையில் மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, பொன்னாலையூடாக எடுத்துச் செல்ல முயன்ற 227 கிலோ கஞ்சாவை நேற்றிரவு இரவு  9.45 மணியளவில் கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். கஞ்சா கடத்தியவர்களில்…