அனுராதபுரம்- ஓமந்தை நவீனமயமாக்கப்பட்ட ரயில்சேவை இன்று ஆரம்பம்!

அனுராதபுரத்திலிருந்து  ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதையை  பொதுமக்களின் போக்குவரத்திற்காக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன …