பாராளுமன்றத்தில் அத்துமீறி நடந்துகொண்டமைக்காக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சபையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அண்மைக்காலமாக அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தினுள்…