நாளை முதல் புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரப்படும்!

அஸ்வெசுமா நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்திற்கான மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக புதிய விண்ணப்பங்கள் கோருவது நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயனாளிகளைத்…