வண. ராஜாங்கனே சத்தரதன தேரர் பிணையில் விடுதலை!

நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜாங்கனே சதாரதன தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நகைச்சுவையாளரான நடாஷா எதிரிசூரியவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனையை அடுத்து, நடாஷா எதிரிசூர்யாவை…

பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டது

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் பியத்…