இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து கார்டினல் ரஞ்சித் மனு தாக்கல்! 

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்  உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது…